rsz independenceday1

 

 

 

 

 

 

 

 

 

 

எமது நாட்டின் 73 ஆவது தேசிய சுதந்திரதின விழாவானது 'பாதுகாப்பான தேசம் - செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி 04.02.2021 அன்று காலை 8.00 மணியளவில்  காரைநகர் பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் அலுவலக சூழலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன்,  சுதந்திரதின விழாவின் 'பசுமை' எண்ணக்கருவினை முன்னிலைப்படுத்தி மரக்கன்றுகள் நாட்டும் பணியும் இடம்பெற்றது. 

   rsz 1independenceday2    rsz independenceday3
       

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top