எமது தொலைநோக்கு

காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பயனுறுதிமிக்க திருப்திகரமான பொதுச்சேவை.

 

எமது பணிநோக்கு

அரச கொள்கைகளுக்கிணங்க பொதுத்துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் வளங்களின் உச்சப்பயன்பாட்டை உறுதி செய்வதன் மூலமும் மகத்தான பொதுச்சேவை வழங்கலை நிச்சயப்படுத்தல்.

 

காரைநகர் பிரதேச செயலகப்பிரிவின் வரலாறு

இலங்கையின் வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் உள்ளன. அவற்றில் ஊர்காவற்துறை, வேலனை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகியன தீவகப் பகுதியில் உள்ள பிரதேச செயலகங்கள் ஆகும். காரைநகர் பிரதேசம் ஊர்காவற்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இருந்து 07.04.2013 இல் காரைநகருக்கான தனிப்பிரதேச செயலகமாக ஆரம்பிக்கப்பட்டது.

DS Ranjana

பிரதேச செயலாளர் - செல்வி நவரட்ணம் ரஞ்சனா

பெயர் 

இருந்து        

வரை         

திரு.வி.சாம்பசிவம்

2003.04.07 2004.05.02

செல்வி.பிரபா கந்தசாமி

2004.05.03 2004.09.30

திரு.கே.ஸ்ரீமோகனன்(பதில்)

2004.10.01 2006.05.30

திரு.ஆர்.ரி.ஜெயசீலன்

2006.05.31 2012.01.03

திருமதி.தேவநந்தினி பாபு

2012.01.10 2017.01.10

திரு.ஈ.தயாருபன்

2017.01.11 2018.03.25

திருமதி.உஸா சுபலிங்கம்

2018.03.26 2020.02.25

திரு.மரியதாசன் ஜெகூ

2020.02.26 2023.02.23

திரு.கயிலாயபிள்ளை சிவகரன் (பதில்)

2023.05.12 2024.01.24
செல்வி.நவரட்ணம் ரஞ்சனா

2024.01.24

இன்று வரை

 

காரைநகரின் வரலாற்றைக் கூறும் மலர் – கலங்கரை

குடியுரிமை சாசனம்

Scroll To Top