2022 இற்கான வாழ்வாதார உதவி தேவைப்படுவோர் தமது விண்ணப்பங்களை கிராம மட்ட அலுவலர்களான கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் உள்ள விண்ணப்பப்படிவங்களின் ஊடாக தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.




