"சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் " வழங்கும் நிகழ்வு 03.06.2019 பிற்பகல் 2.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.  இதில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 

sam 1

sam 2

sam 3

sam 4

குடியுரிமை சாசனம்

Scroll To Top