தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான *" கலாசார குழந்தை படைப்புக்கள்"* செயலமர்வு
கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான *" கலாசார குழந்தை படைப்புக்கள்"* எனும் செயலமர்வு 24.02.2022 பி. ப 2.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.