காரைநகர் பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 08.01.2022 சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகததர்களின் கலை ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் எமது பிரதேச செயலகத்திலிருந்து கடந்த வருடம் இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

























