| காரைநகர் பிரதேசத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டின் கீழ் காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் காரைநகர் பிரதேச உதவி இளைஞர் சேவை உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் ”தீவிரவாதத்திற்கு மதம், தர்மம் கிடையாது. மதம், தர்மம் மூலம் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் .” எனும் தொனிப்பொருளில் புத்த ஜெயந்தி விழா 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை தோப்புக்காடு துறைமுகத்திற்கு அண்மையில் கொண்டாடப்பட்டது. | |
|
|
![]() |
![]() |
![]() |







