சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடலின் முதலாவது கலந்துரையாடல் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் 12.01.2022 அன்று நடைபெற்றது.

இதில் சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 IMG 09cd4038ad808a4b21e7c80b9a75003d V IMG 05a4f87af8cb3b3e671d5c5608468e96 V
 IMG 5d242f9befccf10b252a132e7ca898e8 V  IMG f8b8f310d2a818ec26349ab98e1b5eee V

குடியுரிமை சாசனம்

Scroll To Top