අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20.07.2021 காலை 10.00 மணிக்கு J/44 ஊரி கிராம அலுவலர் அலுவலகத்தில் பெற்றோரை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வினை காரைநகர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் செல்வி.கு.கஜனி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் காரை தெற்கு (J/44 ) கிராம அலுவலர் பிரிவைச்சேர்ந்த 46 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன் போது பிள்ளைகளின் இன்றைய நடத்தைகள் தொடர்பானதும் அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்தி இந்நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சிறந்த கல்விமான்களாக ஆக்குவது தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. மேலும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பற்றி ஆராயப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வளவாளர்களாக சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் பிரதேச செயலக மனித வலு வேலை வாய்ப்புத்திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சுரேஸ்குமார் மற்றும் திரு.குகநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 Parents Awareness2  Parents Awareness3

News & Events

18
අගෝ2026

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல்

விலைமனுக் கோரல் ************************* எமது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள...

05
මාර්2025

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு

வீடமைப்புத் திட்டம் 2025  பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 ...

10
ජන2025

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது...

26
නොවැ2024

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!

நலன்புரி நன்மைகள் அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுவதற்கான  இரண்டாம் கட்ட...

26
නොවැ2024

விற்பனை சந்தை

இன்றைய தினம்( 2024.11.25) திங்கட்கிழமை மு.ப 09.30 மணிக்கு...

« »
Scroll To Top