யாழ் மாவட்டச்செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் ”மாபெரும் தொழிற்சந்தை” 2023.08.19 ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை யாழ் மாவட்டச்செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.




















