2022 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) 18.01.2022 அன்று பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |























