காரைநகர் பிரதேச செயலகத்தில் 15.03.2021 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் தென்மேற்கு (J/45) கிராம அலுவலர் பிரிவில் நீலங்காடு கிராமத்தில் காணிக்கச்சேரி மூலம் தெரிவு செய்யப்பட்ட காணி அற்ற மற்றும் நீண்டகாலமாக காணி ஆவணம் இன்றி அரச காணியில் குடியிருந்த 09 நபர்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது.
![]() |
![]() |





















