சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடலின் முதலாவது கலந்துரையாடல் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் 12.01.2022 அன்று நடைபெற்றது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |








