யாழ் மாவட்டச்செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் ”மாபெரும் தொழிற்சந்தை” 2023.08.19 ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை யாழ் மாவட்டச்செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

notice

Scroll To Top