இன்றைய தினம் 23.02.2022 அன்று காலை 9.00 மணியளவில் கலாச்சார மண்டபத்தில் காரைநகர் பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன், சுதேச ஆயுள்வேத அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் சித்த ஆயுள்வேத வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாமும், இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
 1  2
 6  21
 25  27
Scroll To Top