அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட காரைநகர் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் தறப்பாள்கள் பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தரும் அப்பகுதி கிராம அலுவலரும் இணைந்து வழங்கினார்கள்.
அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட காரைநகர் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் தறப்பாள்கள் பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தரும் அப்பகுதி கிராம அலுவலரும் இணைந்து வழங்கினார்கள்.