|
72 வது சுதந்திர தின நிகழ்வு எமது நாட்டின் 72 வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2020) எமது பிரதேச செயலகத்தில் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகி இறைவழிபாடு, மரக்கன்றுகள் நாட்டுதல் மற்றும் சிரமதான நிகழ்வு என்பன சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். |
|
![]() |
![]() |
|
|
|









